Type Here to Get Search Results !

class-piki-ads

⬇ Scroll down to view content ⬇ ⬇ Scroll down to view content ⬇

ads

புத்துணர்ச்சி தரும் புதுக்கவிதை 2

எனக்கு என்னை பிடிக்கும்



சின்னஞ் சிறுசுங்கன்னா...
சிரிச்சிகிட்டு இருக்குதுங்க...
சிந்திக்க தெரிஞ்சவன்னா...
சிலிர்த்துகிட்டு பார்க்குறாங்க...
அற்புதம் என்றெல்லாம்...
அதிசயித்து சொல்லுறாங்க...
அப்புறம் பாத்தாக்கா...
அடங்காதவனு ஒதுக்கி தள்ளுறாங்க...



அழகு...
கடவுள் படைத்த 
உலகம் அழகு...
அந்த உலகில் உள்ள 
உயிர்கள் அழகு...
பார்ப்பதற்கு அவனழகு,
இவனழகு...
அன்புடன் பழகினால் 
அனைவருமே 
உண்மையில் பேரழகு...
அன்பு ஒன்றே
அற்புதமான இயற்கை
அழகு...




உலகமே உன்னை வெறுத்தாலும் 
நீ உன்னை நேசி,
நிதானமாக இரு 
நிம்மதியில்லாத  நேரத்திலும் 
அதுவே உனக்கு 
நிம்மதியை தரும்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area